467
கன்னியாகுமரி மாவட்டம் ஒழுகினசேரியில் எதிரே வந்த லாரி மீது அதிவேகமாக பைக் மோதியதில், பைக்கில் சென்ற தீபக் அச்சு என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். 

287
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கோயில் அர்ச்சகர் ராஜேஷ் என்பவர் கைது  செய்யப்பட்டார். அவரிடமிருந்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில...

395
தாம்பரம் அருகே லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். பெருங்குளத்தூர் பகுதியில் நண்பர்களுடன் வசித்து வந்த நாகர்கோயிலை சேர்ந்த 27 வயதான ஐயப்பன்,  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனிய...

255
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார். வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவச...

251
சென்னையை அடுத்த புழலில் உள்ள மேம்பாலம் ஒன்றில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இறங்கிக் கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் திலீப் குமார் என்பவரின் கழுத்தை, அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல் அறுத்தது. உடனே...

312
சென்னை முழுவதும் 64 இடங்களில் விதிகளை மீறி, வாகன பதிவு எண் தகட்டில் போலீஸ் என, ஸ்டிக்கர் ஒட்டியிருந்த, 421 வாகன ஓட்டிகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  மேலும்  தற்போது பிட...

888
சென்னை எண்ணூர் மணலி விரைவுச்சாலையில் விதி மீறும் கண்டெய்னர் லாரிகளை கட்டுப்படுத்துவதற்காக கவுண்டர்பாளையம், கொண்டகரை முதல் எம்.எப்.எல் சந்திப்பு வரை சாலையின் நடுவில் 5 மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்...



BIG STORY